ஒலிம்பிக் வட்டெறிதல்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
இவர், 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து முதல் 12 இடங்களுக்குள் வந்ததால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. அதில், இந்திய வீராங்கனை, கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 2வது இடம் பிடித்தார்.

66 மீட்டருக்கு மேல் வட்டு எறிபவர்கள் தானாகவே இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள். இவர், 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து முதல் 12 இடங்களுக்குள் வந்ததால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சீமா புனியா 60.57 மீட்டர் தூரம் வட்டெறிந்தார்
There goes #IND's first #Athletics finalist at #Tokyo2020 ????????
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 31, 2021
After a slow start with a throw of 60.29m, Kamalpreet Kaur pulled out a monster throw of 64m in her third attempt to qualify for the final of women's discus throw event! ????#StrongerTogether | #UnitedByEmotion pic.twitter.com/BwO8cIMgF4

Related Stories
இன்னும் 2 சிக்ஸர்தான் பாக்கி - சாதனை படைக்க காத்திருக்கும் ஷபாலி வர்மா!
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மேரி கோம்… நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காததால் சர்ச்சை!
பூனம் ராவத்தின் சதத்தால் 266 ரன்களை அடித்த இந்தியா
”என்னால் வெல்ல முடியவில்லை: மன்னித்துவிடுங்கள்” - சி ஏ பவானி தேவி